இறப்பு செய்தி

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூர் சுவாமிமலையை சேர்ந்த (மீசைகாரங்க வீடு) லால்பேட்டை சுல்தான் அவர்களின் மகனும்.. லியாகத் அலி,சேக் லவுதீன்,சாகுல் ஹமீது அவர்களின் சகோதரருமான பாட்சா அவர்கள் இன்று மதியம் குவைத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாளில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.
என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துகொள்கின்றோம். 
அத்துடன் அன்னாரது மறுமை வாழ்விற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்யும் மாறு கேட்டுக் கொள்கிறோம்.
***************************************************************************

*************************************************
************************

*****************************
***********************************

******************************

***************************************
*********************
******************
**********************
நமதூர்  வடக்கு முஸ்லிம் தெருவில் வசிக்கும் கோனுனாபள்ளம் மர்ஹீம் ராஜ் முஹமது வின்  மருமகளும் R. சாதிக் பாட்சா வின் மனைவி வஹர் நிஷா அவர்கள் 29/12/2013 இன்று பகல் மதியம் 2:45  வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!  

***********************
நமதூர் ராஜவீதி தாவூத் கனி, அவர்களின் தம்பியும், அப்துல் ஹமீது அவர்களின் மகனுமான  A.உஸ்மான் அலி அவர்கள் 18/11/2013 அன்று இரவு 11.00 மணியளவில் குவைத் மருத்துவமணையில் வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!  
*****************   

******************

*****************
நமதூர் நமதூர் முஸ்லிம் தெரு வாவுசா ஜெஹபர் அலி அவர்களின் மனைவியும் மற்றும் பெரோஸ் கான் அவர்களின் தாயாரும் மாகிய பரிதா கனிஅவர்கள் 19/06/2013 அன்று காலை 10.30 மணிக்கு வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா 19-06-2013 அன்று இரவு 8.00 மணிக்கு சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!     
*******************
நமதூர் ராஜவீதி சார்ந்த முஹம்மது ஜலால் அவர்கள் 08/06/2013 அன்று காலை வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா 08-06-2013 அன்று மாலை சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
******************
நமதூர்  வடபோகித் தெருவில் வசித்து வந்த கோவிந்தகுடியார் மர்ஹிம் அப்துல் மஜீத் அவர்களின் மகன் ஷாஜஹான் அவர்கள் 02/06/2013 அன்று அதிகாலை கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியில் வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா 02-06-2013 இன்று மாலை 3.00 மணிக்கு  சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
******************

*****************
நமதூர் முஸ்லிம் தெரு முஹம்மது  ஜெக்ரியா அவர்களின் மனைவி மசூதா பீவி அவர்கள் 22-12-2012 இன்று மாலை  வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

*******************
நமதூர் முஸ்லிம் தெரு மர்ஹிம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவி அம்மாஜான் (எ) ரெமிஜா பீவி அவர்கள் 03-10-2012 அன்று இரவு 11.30 மணியளவில் கூனஞ்சேரியில் வஃபாத்தாகி விடார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா 04-10-2012 இன்று மாலை  கூனஞ்சேரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

******************
நமதூர் சின்னசாலிய தெரு வசிக்கும் இஸ்மத் பாட்சா அவர்களின் மனைவி 23-07-2012  இன்று பகல் வஃபாத்தாகி விடார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

******************
நமதூர் முஸ்லிம் தெரு வசிக்கும் (மர்ஹிம் அப்துல் ஹமீது) அவர்களின் பேரனும் ஹாஜி முஹம்மது அவர்களின் மகன்சாகுல் ஹமீதுஅவர்கள் 22/07/2012 இன்று மதியம் 4.30 pm மணி அளவில் வாகன விபத்தில் வஃபாத்தாகி விடார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
*******************
நமதூர் காமராஜர்நகரில் வசிக்கும் காசு மூஸா அவர்களின் பேரனும் சைக்கிள் கடை ஜக்கரியா அவர்களின் மகனும்  ஷாகுல் ஹமீது(செல்லப்பா),ஷேக் அலாவுதின்  இவர்களின் தம்பியும்மன  J.சர்புதீன் அவர்கள் 14.07.2012 அன்று அதிகாலை  வாகணவிபத்தில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

******************
நமதூர்  மேட்டத் தெரு (கருப்பூர்) மர்ஹீம் சேக் தாவூத் அவர்களின் தாயார் சல்மா பீவி அவர்கள் 04/07/2012 இன்று  நமதூரில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

******************
நமதூர் முஸ்லிம் தெரு புது வீட்டு ராஜா&சேட்டு அவர்களின் பாட்டி ஷபியா பீவி அவர்கள் 23/06/2012 அன்று இரவு நமதூரில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா 24/06/2012 காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

*******************
நமதூர் பண்டகசாலை தெரு பிரோம் நசீர் 
அவர்களின் தாயார் தர்ஜா பேகம்
26/05/2012 இன்று மாலை வஃபாத்தாகி விடார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தொரிவித்துகொள்கிறோன் ....எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

**********************
நமது ஊர் பெரிய சலியாத் தெருவில் வசிக்கும் மதிப்பிற்குரிய A.அன்வர் பாட்ஷா (நூரூதீன் ரேடியோஸ், நமதூர் நூருல் இஸ்லாம் தப்ஸ் குழு சங்கத்தின் பாடகர்)அவர்கள் 12/03/2012 இன்று மதியம் 1 மணி அளவில் வஃபாத்தாகி விடார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தொரிவித்துகொள்கிறோன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

                                                                            *********************
சுவாமிமலை பெரிய சாலியத் தெரு தாடிகாரங்கள்,
மற்றும் ஜெஹபர் அலி அவர்களின் தம்பியுமான
அப்துல் ரசீத் அவர்கள் 26/02/2012அன்று காலையில் சுவாமிமலையில்  வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

*******************
நமதூர் முஸ்லிம் தெரு K.அப்துல் மாலிக்,பிரதர்ஸ் அவர்களின் தாயார் 
ஆயிஷா பீவிஅவர்கள் 20/02/2012 இரவு நமதூரில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!



**************
சுவாமிமலை பெரிய சாலியத் தெரு செல்லப்பா அவர்களின் சகோதரி 

ஹத்திஜா நாச்சியா.அவர்கள் 17/02/2012அன்று மாலை  வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!


*****************
நமதூர் பெரிய சாலியத் தெரு முஹம்மது உசேன், ஜெஹபர் அலி அவர்களின் தாயார் பக்கீர் அம்மாள் அவர்கள் 05/02/2012 மாலை 6.00 மணிக்கு நமதூரில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா 06/02/2012 காலை 10.00 மணிக்குசுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!


******************
நமதூர் வடக்கு முஸ்லிம் தெரு R.ஜாஹிர் உசேன், R.சாதிக் பாட்சா,R.நெளசாத் அலி அவர்களின் தாயாரும் மர்ஹிம் ராஜ் முஹம்மதுஅவர்களின் மனைவியுமான ஏசான் பீவி அவர்கள் 17/01/2012 காலை நமதூரில்  வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!


*****************
நமதூர் முஸ்லிம் தெரு A.V.அப்துல் வாஹீத்-A.V.இஸ்மத் பாட்சா- A.V.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தாயார் சுபைதா பீவி அவர்கள் 04/12/2011 காலை 10.00 மணிக்கு சென்னையில்  வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா 05/12/2011 காலை  சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

முஜீபுர் முபைல் நம்பர்- +91 7708758318

**************
சுவாமிமலை ராஜவீதி லியாகத் அலி அவர்களின் தம்பி ஜாஹங்கீர் பாட்சா அவர்கள் 03/12/2011அன்று காலை  வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா  சுவாமிமலையில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

*************

சுவாமிமலை பெரிய சாலியத் தெரு M.முஹம்மது பயாஸ், M.ஹாஜி அலி அவர்களின் தாகப்பனாரும் மற்றும் சின்னப் பள்ளிவாசல் முன்னாள்  முத்தவல்லியும் மாண M.மைதீன் பாட்சா அவர்கள் 21/08/2011அன்று காலை 7.00 மணிக்கு வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா 22/.08/.2011 காலை 10.00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!



************************
சுவாமிமலை வடக்கு முஸ்லிம் தெருவில் வசிக்கும் முஹம்மது சுல்தான் அவர்களின்  மனைவி ஷம்சுன்னிசா அவர்கள் 31/07/2011அன்று அதிகாலை 3.00 மணிக்கு வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா 31/.07/.2011பகல் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!



*********************
சுவாமிமலை முஸ்லிம் தெருவில் வசித்து வந்த மர்ஹிம் முஹம்மது உசேன் அவர்களின் அக்காவும்  (மர்ஹும்)  ரஹ்மத் பீவி அவர்களின்  மகளும் மற்றும் ஆவூர் (மர்ஹும்) மைனர் S.M.பஜ்லுல்ஹக் ஹஜ்ரத் அவர்களின் மனைவி B.பல்கிஸ் பீவி அவர்கள் 22/07/2011அன்று இரவு  ஆவூரில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
அன்னாரின் ஜனாஷா 23/.07/.2011பகல் ஆவூரில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!


**********************

சுவாமிமலை முஸ்லிம் தெருவில் வசித்து வந்த மர்ஹிம் முஹம்மது உசேன் அவர்களின் தாயார் V.K. ரஹ்மத் பீவி அவர்கள் 04/06/201அன்று இரவு 8.00 மணிக்கு ஆவூரில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஷா 05 .06 .2011 பகல் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
**********************

நமதூர் முஸ்லிம் தெரு பட்டவர்தியார்

ஹாஜி M. முஹமது பாரூக். அவர்கள் இன்று 10/02/2011 காலை 6.30 மணியளவில் சுவாமிமலையில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
******************

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 
நமதூர் முஸ்லிம் தெரு மர்ஹீம் அப்துல் கபூர் அவர்களின் மகனும்.
A.ராஜா& A.சேட்டு அவர்களின் சகோதர். மற்றும் நமது
பள்ளிவாசலின் முன்னாள் இமாமும் மாகிய
A.ஹபீப் முஹம்மது (மன்பஈ) அவர்கள்
22-09-2010 அன்று இரவு 9.30 மணியளவில்
தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்தார்கள்.

ஜனாஸா 23-09-2010--- காலை 10.00.மணிக்கு
சுவாமிமலையில் நல்லடக்கம்
செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டுகுற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலாஎனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

             *****************
நமதூர் ராஜ வீதி அய்யம் பேட்டை(பாய்)
ராஜ் முஹம்மது.அவர்கள் 20-06-2010 இன்று காலை சுவாமிமலையில்
வாஃபாத்தாகிவிட்டார்கள் என்
பதைதெரிவித்துக் கொள்கிறோம்..( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )